ஞாயிறு, 3 மார்ச், 2013

மாங்காடு பள்ளியில் கராத்தே தகுதிபட்டை வழங்கும் விழா





      இவ் விழாவிற்கு கராத்தே
  
பள்ளியின் தலமை பயிர்ச்சியாலர்கள் கலந்து 

கொண்டனர்.




      மாணவர்களுக்கு தகுதி தேர்வு 
நடத்தப்பட்டது.

    பின் தகுதிக்கு ஏற்றார் போல் 
தகுதி 

பட்டையை தலமை பயிற்ச்சியாளர் உயர் திரு. 
K.ஜீவாநந்தம்,M.SC,M.P.Ed,M.Phil,PGDYN., அவர்களும்,  பயிற்ச்சியாளர்கள் 
உயர் திரு.தமிழரசன் ,உயர் திரு.M..சுரேஷ்,B.Pharm.,அவர்கள் இனைந்து
மாணவர்களுக்கு தகுதி பட்டையை வழங்கினார்கள்.