புதன், 2 ஜனவரி, 2013

அரசு உயர்நிலைப் பள்ளி மாங்காடு பள்ளி மாணவர்கள் சாதனை


   மாங்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி T.பூர்ணிமா மற்றும் 8-வது படிக்கும் மாணவர் M.ரெங்கசாமி மற்றும் A.அரவிந்த் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிளான 

சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றார்.



திருச்சியில் நடைபெற்ற மண்டல 
அளவிளான போட்டியில்  இரண்டு மாணவர்களும் இரண்டாம் பெற்று சாதனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக