வியாழன், 3 ஜனவரி, 2013

TSKO கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை..





சாதனை...
   மாங்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை கற்க்கும் மாணவி T.பூர்ணிமா மற்றும்  கற்க்கும் மாணவர்கள் k.பிரேம்குமார், M.ரெங்கசாமி மற்றும் A.அரவிந்த் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிளான 


சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றார்.

 


திருச்சியில் நடைபெற்ற மண்டல 
அளவிளான போட்டியில் T.பூர்ணிமா,k.பிரேம்குமார், M.ரெங்கசாமி  மூன்று மாணவர்களும் இரண்டாம் இடம் பெற்று சாதனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக